ஜேர்மனி ரஷ்ய தூதரை ஆஜராகுமாறு விடுத்த கட்டளையும், தீவிரமடைந்துவரும் மாஸ்கோவுடனான மோதலும்
கடந்த திங்கள்கிழமையன்று, பேர்லினில் உள்ள ரஷ்ய தூதரை ஜேர்மன் அரசாங்கம் நேரில் ஆஜராகுமாறு கட்டளையிட்டதன் மூலம் மாஸ்கோ உடனான இராஜதந்திர மோதலை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது.
